அம்மா
செத்துப் போனது
தெரியாமல் பால் குடிக்கிறது,
குழந்தை...
தூக்க நினைக்கிற
எனக்கு...
இரண்டு கைகளிலும்
பாதி இல்லை.
_ஆதிசிவம்,சென்னை.
உங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்
உங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
என் வலைத்தளத்தில் www.nee-naan-nilaa.blogspot.com நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..! கீற்று இணைய தளத்திற்கு... நன்றி!
1 கருத்து:
vanakkam,kavithai manasai ennavo seykirathu....thodarnthu ippadiyaana pathivukalida vendum.-raavan rajhkumar-jaffna.
கருத்துரையிடுக
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com