ஞாயிறு, பிப்ரவரி 15

புலி பதுங்கும், ஒதுங்காது...!




விடுதலைப் புலிகளிடம் ஆயிரக்கணக்கான கொரில்லாப் போர் முறை தெரிந்த போராளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் தலைமறைவாக இருந்து, தாக்கி வீழ்த்துவதில் வல்லவர்கள் .

இதனால், எந்த சமயத்திலும் சிங்கள ராணுவம், அந்த முகம் தெரியாத எதிரிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கொரில்லா போராளிகளுக்கு, முன்னால் பெரிய பெரிய நாடுகளின் ராணுவமே மண்ணைக் கவ்விய செய்தியை தனக்குள் பதிவு செய்திருக்கிறது,வரலாறு.

தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியவில்லை என்றால், சிங்களர்களும்,பத்திரமாக, சுதந்திரமாக வாழ்ந்து விட முடியாது...

என்ற உண்மையை சிங்களர்களே ஒத்துக் கொள்கிறார்கள்....





போராளிகள்

செத்துக் கொண்டிருக்கும்

மண் என்கிறார்கள்...



எம் மண்ணை ....



திருத்தினேன்

போராளிகள்

பிறந்து கொண்டிருக்கும் மண்



_காசி ஆனந்தன்





இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://beyouths.blogspot.com/2009/02/blog-post_15.html#links

எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA

உங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!//

பல்டி அடிப்பவன் இன துரோகி
அவன் பெயர் கருணாநிதி
உமா ---தாய்லாந்து

தமிழ் ஓவியா சொன்னது…

//கொரில்லா போராளிகளுக்கு, முன்னால் பெரிய பெரிய நாடுகளின் ராணுவமே மண்ணைக் கவ்விய செய்தியை தனக்குள் பதிவு செய்திருக்கிறது,வரலாறு.//

உண்மைதான் தோழர்

கருத்துரையிடுக

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

இந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....!

புதிய பூவிது...!

Grab the widget  Tech Dreams

இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....

அதிகம் பார்வையிட்ட பதிவுகள்

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Clicky Web Analytics

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner




என்னைப் பற்றி


உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Recent Comments


இந்த வலைப்பதிவில் தேடு