புதன், ஜனவரி 7

"என் இனிய இயந்திரா...!" கவிதை















"என் இனிய இயந்திரா...!" கவிதை

என் மீசையை
நான் எடுத்தால்
நீ...!
திட்ட மாட்டாய்...!

என் நிறம்
என் வேலை
என் பலம்
என் பலவீனம்
எல்லாம்
தெரிந்த பிறகு...

உங்கள் குணத்துக்காகத்தான்
உங்கள் மீது காதல் வந்தது
என்று
பொய் சொல்லமாட்டாய்...

ஏற்கனவே
அழகான உன் முகத்தை
மேலும்
அழகு கூட்டி
உன் அழகுக்கு முன்னால்...
என்னை
மண்டியிட செய்ய மாட்டாய்...!

நான் உனக்காகவும்
நீ எனக்காகவும்
வாழ்ந்து தீர வேண்டிய
கட்டாயப் பொய் வாழ்க்கைக்கு என்னை
ஆளாக்க மாட்டாய்...

மனிதர்கள் எல்லாம் இயந்திரங்களாகி வருகிறார்கள்...!

என் இனிய இயந்திரப் பெண்ணே..!

வா...!






நீயாவது என்னை மனிதனாக்கு...!

(குறிப்பு: வர இருக்கும்,மனித உணர்ச்சிகள் உள்ள பெண் ரோபாக்களை வரவேற்கிற கவிதை)






உங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்

1 கருத்து:

வனம் சொன்னது…

வணக்கம் ஆதிசிவம் (அதுதானே உங்கள் பெயர் தவறாக டைப்பிட்டிருந்தால் மண்ணிக்கவும்)

ம்ம்ம் கவிதை நன்றாக இருக்கின்றது

அது சரி படங்களை எங்கிருந்தையா எடுக்கின்றீர் (அ) எப்படி உருவாக்குகின்றீர் கொஞ்சம் எனக்கும் சொல்லித்தரவும்

நன்றி
இராஜராஜன்

கருத்துரையிடுக

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

இந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....!

புதிய பூவிது...!

Grab the widget  Tech Dreams

இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....

அதிகம் பார்வையிட்ட பதிவுகள்

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Clicky Web Analytics

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner




என்னைப் பற்றி


உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Recent Comments


இந்த வலைப்பதிவில் தேடு