"தற்கொலை ஆயுதம்!-கவிதை"
ஊழல் பெருச்சாளிகள்
ஊர்வலம் போகும் சாலைகளில்...
மழைத்துளிகள் கூட
வெடிகுண்டுகளானது
சாலைப் பள்ளங்கள்...!
நண்பனே...!
குப்பைத் தொட்டி
நிறைய கவிதைகள்
எழுத வேண்டாம்!
பெண்கள் புத்திசாலிகள்!
நம்பு!!
நீ குப்பைத் தொட்டியாக கூட இரு...!
ஆண்களுக்கு வருவது ஆசைகள்
பெண்களுக்கு வருவது பேராசைகள்!
புரிந்து கொள்!
உன்னை பழி கொடு,
உன் ஆயுளை அழி!
உன் குப்பைத் தொட்டி
நிறைய நிறைய
பணக் காகிதத் தாட்கள் ஏந்தி வா!
பெண்களின் ஆசை, ஆடம்பரங்களை
நிறைவேற்று
தயவு செய்து கவிதைகள் மட்டும் எழுத வேண்டாம்!
காதலிக்க மாட்டாள்!
அட! இன்னுமா...?
"எப்படி என்று கேட்கிறாய்?"
காதலித்துப் பார்!
உன் பேனா முள்ளும்
உன்னைக் கொல்லும்
கொலை ஆயுதமாகும்...!
உங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்
1 கருத்து:
Greetings for your work...keep it up!
கருத்துரையிடுக
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com